Browsing Category

செய்திகள்

நீர் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் நீர்கட்டணங்கள்…
Read More...

ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரை காணவில்லை

பிடபெத்தர, உடஹ எல்ல, நில்வலா ஆற்றில் இன்று மாலை வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிதிகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில்…
Read More...

ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவச உரம்

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More...

இலங்கை மத்தியவங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று வெள்ளிக்கிழமை 369.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த…
Read More...

ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலையானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுனர் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுனர்  அனுராதா யஹம்பத் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு நேற்று வியாழக்கிழமை தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியினால்…
Read More...

ரஞ்சனுக்கு நிபந்தனையுடன் ஜனாதிபதி பொது மன்னிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில்…
Read More...

காணியொன்றிலிருந்து மிதிவெடிகள் மீட்பு

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சங்கரத்தைப் பகுதியில் மிதி வெடிகள் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சங்கரத்தை…
Read More...

தனது சகோதரியின் வீடு உட்பட பல வீடுகளில் திருடியவர் கைது

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும், திருட்டு பொருட்களை…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24