Browsing Category

செய்திகள்

சீன அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தமைமையில் இன்று…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் 299.71…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மக்கள் வங்கியின்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விமான நிலையத்தில் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பருவச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துக்காக வழங்கப்படும் பேருந்து பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.அம்பாறை…
Read More...

இந்தியாவில் இலங்கை கடற்றொழில் படகு தடுத்துவைப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் 'அமுல்…
Read More...

விபத்தில் ஒருவர் பலி : 3 சிறுவர்கள் படுகாயம்

மன்னார் நிருபர்மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச்…
Read More...

காரில் அமர்ந்து ஊர்வலம் : மணமகளுக்கு அபராதம் விதித்த பொலிஸ்!

இன்றைய நாட்களில் இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ்…
Read More...

குரங்குகளால் தொல்லை : அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.தினமும் கொத்தணியாக 300 இற்கும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க