Browsing Category

செய்திகள்

அனைத்து இனத்திலும் சிறுவயது திருமணம்

இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது.இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசி வருவதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என…
Read More...

காட்டு யானைகளால் வீடு சேதம்

-மூதூர் நிருபர்- மூதூர் - வீரமாநகர் கிராமத்திற்குள் நேற்று திங்கட்கிழமை இரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன்போது தகரக்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை எடுத்து செல்ல முயன்றபோது, ​​சுங்க…
Read More...

சுகாதார சேவையினர் வேலைநிறுத்தம்

2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்ப்படாமையால் 19 சுகாதார தொழில்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றது. மேலும் இதற்கு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் வழங்கல் அமைப்பின் கட்டான வடக்கு பகுதியில் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தேசிய நீர்…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார…
Read More...

நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் முச்சக்கர வண்டி விபத்து

-மூதூர் நிருபர் - திருகோணமலை -நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற  விபத்தில், முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், நிலாவெளி…
Read More...

விபத்தில் பலியான குட்டி யானை!

-யாழ் நிருபர்- வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது. வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று…
Read More...

கனடாவில் இருந்து வந்த குடும்பம் பயணித்த கார் கோர விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி…
Read More...

2வது நாளாக தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு!

-மூதூர் நிருபர்- தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியாள அடையாள வேலை…
Read More...