Browsing Category

செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 48.5ஆர் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் பயணித்த வேன் அதே திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய்…
Read More...

வாக்குவாதம் முற்றியதில் காதலி கொலை: காதலன் கைது

புத்தளம் வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, காதலன் தனது காதலியைக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ ஓ சி நிறுவனத்தினால் டயலைஸ் இயந்திரம் அன்பளிப்பு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட கால தேவையாக இருந்த டயலைஸ் இயந்திரம் ( Dialysis Machine ) நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிபுணர்…
Read More...

மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையானார் தேசபந்து

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு மாத்தறை பெலேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு…
Read More...

சுனிதா வில்லியம்ஸ் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா தகவல்

9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் ,…
Read More...

அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

நாடாளுமன்றத்தில் அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால்…
Read More...

சுனிதா வில்லியமுடன் புறப்பட்ட விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் சில நிமிடங்களில் நுழையும்…

விண்வெளியில் இருந்து பூமிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று புதன்கிழமை அதிகாலையில் தரையிறங்கவுள்ளார். இவரின் வருகையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளதாக நாசா நிறுவனம்…
Read More...

மட்டக்களப்பில் திருட்டு முதலை பிடிபட்டது -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை தினம்தோறும் இரவு நேரங்களில் விழுங்கி வந்த முதலை செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதி பொது மக்களினால் சுருக்கு போட்டு…
Read More...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும்…
Read More...