Browsing Category

செய்திகள்

கற்றல் உபகரணங்களுக்கான வரியை நீக்க கோரி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்கு முன்பாக குறித்த மாணவர்கள்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் விடுவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் கடந்த வாரம்…
Read More...

குப்பை மேடாக மாறும் கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதி!

கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது. குறித்த விதியில் அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக்…
Read More...

உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி!

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். நேற்று புதன்கிழமை 12.15…
Read More...

ஆட்சேபனைகளை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி  இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்…
Read More...

பிள்ளையானும் வியாழேந்திரனும் இணைந்து எனது கட்சியின் பெயரை திருடியுள்ளனர் – த.கோபாலகிருஸ்ணன்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள "கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" என்ற கூட்டணிக்கு எதிராக தம்பியப்பா…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி , மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…
Read More...

மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் விபத்து : முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தியேட்டர் வீதி, இணுவில் கிழக்கு பகுதியைச்…
Read More...

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை…
Read More...