Browsing Category

செய்திகள்

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்!

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். தமது 76 வயதில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். ஜார்ஜ் ஃபோர்மேன் உயிரிழந்த விடயத்தை அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம்
Read More...

மைத்துனர் தாக்கியதால் மன விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நபர்!

-யாழ் நிருபர்- யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த, அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது
Read More...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
Read More...

கணவன் தாக்கியதால் 4 மாத குழந்தையை அநாதையாக விட்டு சென்ற இளம்தாய்!

-யாழ் நிருபர்- யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர், தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். கட்டுடை,  அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 4 மாத…
Read More...

கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை இரவு நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

மட்டு ஆரையம்பதியில் வீட்டுக்குள் மதுபான உற்பத்தி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...

அஞ்சல் பரிமாற்றகத்தில் 17.8 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் இருந்து ஒருகோடியே 78 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய…
Read More...

தலைமன்னார் -ராமேஸ்வரம் கடல் பாலம் அமைக்கும் ஆரம்பப் பணிகள்

தலைமன்னார் ராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற் இந்திய ரூபா 6.43 கோடி செலவில் புதிய கடல் பாலம் அமைக்கும் ஆரம்பப் பணிகள் இந்தியத் தரப்பில் நடைபெற்றுவருகின்றன. இலங்கையின்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு -தில்சாத் பர்வீஸ்- 2025 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்…
Read More...