Browsing Category

செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இருந்து இன்றையதினம் கவனயீரப்புபோராட்டம் ஒன்றில் ஈடுபட்டு பேரணியாக யாழ் நகரிற்கு…
Read More...

மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மற்றுமொருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக நியமனம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன்  ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக…
Read More...

வேட்புமனு நிராகரிப்பு : வழக்கு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு…
Read More...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ : நைட்ரிக் அமிலம் கசிந்தமையே காரணம்!

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால்…
Read More...

மட்டக்களப்பில் 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத மாடுகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை-வீடியோ…

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு பிடிக்கப்பட்டதாக…
Read More...

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்!

-யாழ் நிருபர்- அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு…
Read More...