Browsing Category

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூதூர் வேட்பாளர் அறிமுகம்

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் காட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் -இரால்குழியில் உள்ள மாதர்…
Read More...

சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் வேண்டுகோளின் பேரில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.…
Read More...

16 இலட்சம் ரூபாய் கொள்ளை : இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வர் தடுத்து வைத்து விசாரணை!

நபர் ஒருவரை கடத்தி 16 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கம் : அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு : விசாரணைக்கான திகதி ஒத்திவைப்பு

வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகப்பூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முன்னாள் வர்த்தக அமைச்சர்…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 60.43 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு…
Read More...

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டதால் சேவை பாதிப்பு

மாஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு நோக்கிச் பயணித்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதான…
Read More...

காரைதீவு பிரதேச சபையினால் கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

காரைதீவு பிரதேச பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளால் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேசத்தில்…
Read More...

கரையோர பகுதிகளில் முதலைகளால் அச்சுறுத்தல்

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் மற்றும்…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை  அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க…
Read More...