Browsing Category

செய்திகள்

மற்றுமொரு நிலஅதிர்வு 6.6 மெக்னிடியூட் அளவில் பதிவு!

அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...

தேசபந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய இருவர் கைது!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசபந்து…
Read More...

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

-வவுனியா நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸார் எங்கே – சபையில் எழுந்த சலசலப்பு- வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கால்நடைகள் விவசாய…
Read More...

நிந்தவூரில் விபத்து இருவர் காயம்

சம்மாந்துறை நிருபர் -தில்சாத் பர்வீஸ்- நிந்தவூர் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. நிந்தவூர் பிரதான…
Read More...

கிழக்கை கிழக்கு தமிழர்கள் தான் ஆள வேண்டும்!

எங்களை துரோகி என்று சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்…
Read More...

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

எதிர்வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது…
Read More...

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை…
Read More...