Browsing Category

செய்திகள்

முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின்…
Read More...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள எச்.ஐ.வி தொற்று

இலங்கையில் 2024 ஆம் ஆண்டில்  எச்.ஐ.வி (H.I.V) / எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, 800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாலியல்…
Read More...

மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை

-மூதூர் நிருபர்- மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது. அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இவ் நோன்பு…
Read More...

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து

பேராதனை, ஏதடுவாவ பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். போயகம மற்றும் ஹெந்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 53…
Read More...

மதுபானம் கடத்திய பெண்கள்: கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பியோட்டம்

பதுளையில் மோட்டார்சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த பெண்கள்…
Read More...

புள்ளிப்பட்டியலில் RCB முன்னிலை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி…
Read More...

எதிர்வரும் 4 ஆண்டுகளில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும்

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் மிகக் குறைந்த மின்சார கட்டணம் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில்…
Read More...

கட்டுநாயக்கவில் இரண்டு பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தின்பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...

டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வெலிகம பகுதியிலுள்ள மருந்தகமொன்றிற்கு அருகில் கடந்த 2023 ஆம் ஆண்டு…
Read More...

உறங்குவதற்கு நேரம் தேவை: சாம் அல்ட்மென் வேண்டுகோள்

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சட்ஜி.பி.டி தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும். இந்த ஸ்டூடியோ பல அனிமேஷன்…
Read More...