Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பில் குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு வேப்பவெட்டுவான் பகுதியில் தனி நபர் ஒருவர் குளத்தின் நீரேந்து பகுதியில் தனக்கு சொந்தமான காணி இருப்பதாக தெரிவித்து குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தி நீரை வெளியேற்றும்…
Read More...

பால் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்!

பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி…
Read More...

கந்தானை புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலை திருட்டு

கந்தானை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையொன்று திருடப்பட்டுள்ளது. குறித்த சிலை, இன்று அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்குள் திருடப்பட்டதாக தேவாலயம்…
Read More...

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலையில் போக்குவரத்து பொலிஸாரி கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞன் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது தடுத்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி…
Read More...

கழிவறையில் வாழும் பெண்

சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் . இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 500 மேலதிக பேருந்துக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…
Read More...

சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...