Browsing Category

செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீகலேவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர (வயது - 38)…
Read More...

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

இந்தியா-மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டுருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ்…
Read More...

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும்!

முஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள…
Read More...

தம்புள்ளையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்தென பகுதியில், சட்ட விரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,…
Read More...

பூஸா சிறைச்சாலை கைதி மரணம் : விரிவான விசாரணை ஆரம்பம்!

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின்…
Read More...

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதிய கார்: 5 வயது சிறுமி மரணம்

கம்பஹா மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் சனிக்கிழமை மாற்று வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது…
Read More...

இந்தியப் பெண் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் இந்தியப் பெண் ஒருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, கைது…
Read More...