Browsing Category

செய்திகள்

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

யாழ் நிருபர் யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக செயலமர்வு நேற்று காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 03.30 மணி வரை நடைபெற்றது. இச்…
Read More...

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழில், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது…
Read More...

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில்…
Read More...

ஜப்பானை தாக்கவுள்ள மெகா நிலநடுக்கம் ? 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்

ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளதாகவும் , இப்பகுதி நிலநடுக்கத்தால் அதிகம்…
Read More...

தெல்லிப்பளை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டு…
Read More...

யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு…
Read More...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

ஹிக்கடுவை - குமாரகந்த பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால், குறித்த துப்பாக்கிச்…
Read More...

காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இன்று மதியம்இ கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல்…
Read More...

சட்டவிரோத மதுபானத்தை ஏற்றிய உழவு இயந்திரம் பறிமுதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில்…
Read More...