Browsing Category

செய்திகள்

மனுசவின் வெற்றிடத்திற்கு பந்துலலால் பண்டாரிகொட பதவி பிரமாணம்

பந்துலலால் பண்டாரிகொட இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…
Read More...

கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்பதை சஜித் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை இராஜினாமா  செய்துள்ளார் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் ,…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நபர் ஒருவர் தனது வீட்டில் தண்ணீர் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். பத்தேகம, கொட்டகொட, மிட்டியதுவ…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது ஏன்?

-மன்னார் நிருபர்- பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில்…
Read More...

ஊழல் மோசடி அற்ற ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே!

இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், ஊழல் மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற ஓர் தலைவராக சஜித் பிரேமதாச மாத்திரமே காணப்படுகிறார், என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

குறைந்த ஊதியம்: வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கள் இடைநிறுத்தம்

கனடாவில் மொன்ட்றியல் பகுதியில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த ஊதியம் வழங்கப்படும் தொழில்களுக்கான வெளிநாட்டுப்…
Read More...

பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் மூவர் கைது

தங்காலை நகரில் கஜமுத்து, மாணிக்க கற்கள் மற்றும் பழைய நாணயங்கள் போன்ற பெறுமதி வாய்ந்த பொருட்களை எடுத்துச் சென்ற மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தங்காலை தலைமையக…
Read More...

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு எதிர்ப்பு!

-வவுனியா நிருபர்- 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி நீதி வழங்குமாறு…
Read More...

பிரியாணி உட்கொண்ட 3 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பழுதடைந்த பிரியாணியை உட்கொண்ட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அனகாபள்ளி மாவட்டம்…
Read More...

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மரநடுகை!

-மட்டக்களப்பு நிருபர்- உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான…
Read More...