Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
Read More...

சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில்…
Read More...

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் பலி

கம்பஹா - வெயாங்கொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண் வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெமுனு மாவத்தை, பத்தலகெதர, வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய…
Read More...

“சிரியாவுக்குச் செல்ல வேண்டாம்” இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.…
Read More...

பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டும்: சஜித்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இவரது விஜயத்தில் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுமென்று தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் ஏறாவூரில் நிகழ்வுகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் நிகழ்வுகள் ஏறாவூரில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. குழந்தைகளின் சோலை…
Read More...

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மதுபானசாலைகளை மூட தீர்மானம்

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானம் அருந்துவதால்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்கள் : இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்…
Read More...