Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு…
Read More...

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் !

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது, என அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும்…
Read More...

பல்பொருள் அங்காடியில் தாக்குதல் : மூவர் பலி!

சீனாவின் ஷாங்காயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.…
Read More...

மன்னாரில் இருந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள்!

மன்னாரில் இருந்து ஜனாதிபதி ,பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள். -மன்னார் நிருபர்- மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்?

ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும்…
Read More...

ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் நிறுவனங்களிடம் கையளிப்பு-வீடியோ இணைப்பு-

அமைச்சுக்கள் , திணைக்களங்கள்உள்ளிட்ட பல்வேறு அரசநிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ரயில் பாதையில் சடலம் மீட்பு

கம்பஹா - அம்பேபுஸ்ஸ கெயின்தெனிய ரயில் பாதைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்தே கந்த அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த…
Read More...

பாடசாலை பேருந்தில் தீ விபத்து: 25 பேர் பலி

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய்…
Read More...

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று (01) தப்பிச் சென்றுள்ளதாக அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நான்கு கைதிகளும் சிறைச்சாலையில் வெளிக்கள…
Read More...

பல்பொருள் அங்காடியில் தாக்குதல்: மூவர் பலி

சீனாவின் ஷாங்காயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்காடிக்குள் பிரவேசித்த…
Read More...