Browsing Category

செய்திகள்

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக்…
Read More...

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த…
Read More...

மாணவர்கள் மீது தாக்குதல்: 17வயது மாணவன் பலி

மாத்தளை - மடவலவுல்பத்த பகுதியில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மடவளை - நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த…
Read More...

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அதிகரித்தது சித்தி விகிதம்

-மட்டக்களப்பு நிருபர்- 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய 113 மாணவிகளில் 105…
Read More...

கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…
Read More...

முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக மனோ கணேசன் அறிவிப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாகத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி

மட்டக்களப்பில் இன்று புதன் கிழமை சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றது. கல்லடி மீன் இசை பூங்காவிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நடைபவணி காந்தி…
Read More...

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் இடமாற்றம் – பழிவாங்கும் செயற்பாடா?

-யாழ் நிருபர்- பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர்…
Read More...

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை ஆரம்பம்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்…
Read More...

தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி: செந்தில்தொண்டமானின் தலையீடு?

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனி நபர் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டு அது தொடர்பில்…
Read More...