Browsing Tag

lankasri tamil

விடுதியிலிருந்து சடலம் மீட்பு

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணியளவில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில்…
Read More...

26 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை?

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
Read More...

அவுஸ்திரேலிய அணி வீரருக்கு ஐசிசி கண்டனம்

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வருகின்றது.இந்தத் தொடரில் இதுவரையில் 21 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.இதற்கமைய கடந்த 8…
Read More...

1,700 ரூபாய் வேதனம் வழங்கப்படவில்லை: தொழிலாளர்கள் விசனம்

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபாய் வேதனம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்ட மாதாந்த வேதனத்தை சில பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்க…
Read More...

தூயமல்லி அரிசி நன்மைகள்

தூயமல்லி அரிசி நன்மைகள்🔶அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த அரிசி எதுவென்றால் இந்த தூயமல்லி அரிசி தான். இந்த அரிசியின் சுவை எண்ணில்…
Read More...

ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்: 4 பேர் கைது

யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் 1,000ற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

-மன்னார் நிருபர்-மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர்…
Read More...

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 02 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில்…
Read More...

நுளம்புகளுக்கு உணவு வழங்கிய விசித்திர மனிதர்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரஸ் ரோஸ் என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ளார்.சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக்…
Read More...

பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோய்: விவசாய குடும்பங்கள் பாதிப்பு

-மூதூர் நிருபர்-பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோயினால் பப்பாசி செய்கையை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தின்…
Read More...