Browsing Tag

lankasri tamil news online

வாகன விபத்து: 25 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் தொப்பூர் வனப் பகுதியில் சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் அரச பேரூந்தும், லொறியும் மோதி…
Read More...

இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்த நபர்: கிரிகெட் விளையாடும் போது மரணம்

இந்தியாவில் புதுச்சேரி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்முல்லை நகரைச் சேர்ந்த கிஷோர் ( வயது 25 ) என்பரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் இதய…
Read More...

வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் நாணய நிதியத்திற்கு

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வறிய குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-அரசாங்கத்தினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கும் வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்த…
Read More...

கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிப்பு

கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைவாக கிழக்கு மாகாணசபை…
Read More...

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்.…
Read More...

உளநலம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி…
Read More...

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்🎈அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த பூச்செடிகளில் ஒன்று கூடவா உங்கள் வீட்டில் இல்லை? ஏதாவது ஒரு செடியை மட்டும் வைத்து பாருங்கள் சந்தோஷத்திற்கு…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம்இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது…
Read More...

பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது.…
Read More...