Browsing Tag

Lankasri Sports News

பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் திருவிழாவானது…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

கொழும்பு - பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கத்தோலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று புதன் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கடல் வழியாக கடத்தப்படவிருந்த தங்கம்: இருவர் கைது

தலைமன்னாரில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச்…
Read More...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மீட்பு: சிசிரிவி காணொளியில் பதிவான மர்ம நபர்

-அம்பாறை நிருபர்-அம்பாறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற…
Read More...

இசையின் குயில் எஸ். ஜானகி

இசையின் குயில் எஸ். ஜானகிஆரம்பம் இந்திய இசை உலகில் நம் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு குரல் என்றால் அது எஸ். ஜானகி அம்மாவின் குரலே. பல தலைமுறைகளை இசையின் இனிமையால் தழுவிய அவர்,…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக…
Read More...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் உட்பட இருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சம் பெற முயற்சித்தார்…
Read More...

மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை படகு சேவை – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்-மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச்…
Read More...

போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது

-அம்பாறை நிருபர்-போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில், 29 வயது சந்தேக நபரை, பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க