Browsing Tag

Lankasri Sports News

வத்திக்கான் பயணமானார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணித்துள்ளார்.மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக பேராயர் அங்கு சென்றுள்ளார்.…
Read More...

அவுஸ்திரேலியாவில் நிலஅதிர்வு

அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜிப்பிரிக்கோ

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் "வெண் ஈ" தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ள அதே நேரம் குறிப்பாக வலிகாமம் தென்மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட…
Read More...

பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் திருவிழாவானது…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

கொழும்பு - பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கத்தோலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று புதன் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கடல் வழியாக கடத்தப்படவிருந்த தங்கம்: இருவர் கைது

தலைமன்னாரில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச்…
Read More...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மீட்பு: சிசிரிவி காணொளியில் பதிவான மர்ம நபர்

-அம்பாறை நிருபர்-அம்பாறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற…
Read More...

இசையின் குயில் எஸ். ஜானகி

இசையின் குயில் எஸ். ஜானகிஆரம்பம் இந்திய இசை உலகில் நம் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு குரல் என்றால் அது எஸ். ஜானகி அம்மாவின் குரலே. பல தலைமுறைகளை இசையின் இனிமையால் தழுவிய அவர்,…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க