Browsing Tag

Lankasri Sports News

சட்டென குறைந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அந்த வகையில் கொழும்பு செட்டியார்…
Read More...

நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

பெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வௌியானது

சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு…
Read More...

டேன் பிரியசாத் கொலை : தந்தை, மகன் இருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.இந்தக் கொலை…
Read More...

வெள்ள நீரில் மூழ்கிய நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி

-நுவரெலியா நிருபர்-நுவரெலியாவில் இன்று புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் புதிய வீதி முழுவதுமாக…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் 3865 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

-கிளிநொச்சி நிருபர்-உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் 2025ஆம் ஆண்டு தபால் மூல வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை…
Read More...

இனி அழகு நிலையம் தேவையில்லை

அழகு நிலையங்களுக்கு செல்லாமலேயே முகத்தை பளிச்சென்று மாற்றும் மந்திரம் வீட்டிலேயே உள்ளது. அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும்.அதில்…
Read More...

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள்

துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஒரு சில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின்…
Read More...

விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றல்

வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளிலிருந்து குஷ் மற்றும் ஹஸிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சுங்க…
Read More...

ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை நேற்று செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்தியடி பகுதியை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க