Browsing Tag

Lankasri Sports News

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்-அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடங்கா 02 பகுதியில் பாதுகாப்பு அற்ற கிணற்றில் இருந்து மூன்று வயதுடைய நஸ்ஸாஸ் லுக்மான் என்று சிறுவன்…
Read More...

யூடியூபர் கிருஷ்ணா பிணையில் விடுதலை

-யாழ் நிருபர்-யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று…
Read More...

நிமேஷின் சடலம் தோண்டி எடுப்பு

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் மீகஹகிவுலவைச் சேர்ந்த 25 வயதான நிமேஷ் சத்சரவின் உடல், அடக்கம் செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இன்று புதன்கிழமை காலை தோண்டி…
Read More...

சட்டென குறைந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அந்த வகையில் கொழும்பு செட்டியார்…
Read More...

நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

பெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வௌியானது

சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு…
Read More...

டேன் பிரியசாத் கொலை : தந்தை, மகன் இருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.இந்தக் கொலை…
Read More...

வெள்ள நீரில் மூழ்கிய நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி

-நுவரெலியா நிருபர்-நுவரெலியாவில் இன்று புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் புதிய வீதி முழுவதுமாக…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் 3865 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

-கிளிநொச்சி நிருபர்-உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் 2025ஆம் ஆண்டு தபால் மூல வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை…
Read More...

இனி அழகு நிலையம் தேவையில்லை

அழகு நிலையங்களுக்கு செல்லாமலேயே முகத்தை பளிச்சென்று மாற்றும் மந்திரம் வீட்டிலேயே உள்ளது. அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும்.அதில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க