Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் இன்றைய தினம், அரசு வகையில் உதவிகள் சீக்கிரம் கிடைக்க இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். யாருக்கும் ஸுரிட்டி, ஜாமீன் போடாதீர்கள். கணவன் - மனைவி இடையே மட்டும் அந்நிய நபர்கள்…
Read More...

இன்றைய தங்கத்தின் நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன் கிழமை அதிகரித்துள்ளது. தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம்…
Read More...

மழை அனர்த்தம் காரணமாக யாழில் 4 குடும்பங்கள் பாதிப்பு

மழை அனர்த்தத்தால் யாழில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகளும் பகுதியில் சேதமடைந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 91 சதம்.…
Read More...

48 மணி நேரத்தில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கடந்த 48 மணி நேரத்தில் 10 இந்திய விமானங்களுக்கு சமூக ஊடகம் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெய்ப்பூரிலிருந்து அயோத்தி வழியாக…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் திருமண மலை மாவட்ட வேட்பாளரின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் திருமண மலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூர்  சஹாயபுரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பில்…
Read More...

இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு

-யாழ் நிருபர்- இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை…
Read More...

புத்தளத்தில் வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் கைது

சிலாபம் - இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்துகிடமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல…
Read More...

ர‌வூப் ஹ‌க்கீம் செய்த‌ துரோக‌த்திற்கு பதிலடி வழங்கப்படும் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ர‌வூப் ஹ‌க்கீம் என்ப‌வ‌ர் ஒரு ஏமாற்று பேர்வ‌ழி என்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் ஏமாந்த‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்…
Read More...