Browsing Tag

Lankasri Com Tamilwin

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை?

நாளை திங்கட் கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை பாடசாலைகளுக்கு…
Read More...

சீரற்ற காலநிலை: கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.அவிசாவளை - புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்டப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள கடல் அரிப்புக்கு தீர்வு

கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதால் அதனை தடுப்பதற்கு கடந்த வாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய இரதோற்சவம்

ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.வருடாந்த மகோற்சவத்தின் 14 நாள் திருவிழாவில் நேற்றைய…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள்

-யாழ் நிருபர்-ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம்…
Read More...

யாழ் நூலகத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது நேற்று சனிக்கிழமை மாலை யாழ் பொதுசன…
Read More...

கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

-மூதூர் நிருபர்-மூதூர் பொலிஸ் பிரிவின் மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளான்.மூதூர் -அக்கரைச்சேனை…
Read More...

மட்டக்களப்பில் மாபெரும் துவிச்சக்கர பேரணி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை 6.30 மணியளவில் உலக சைக்கில் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர பேரணி ஒன்று இடம்பெற்றது.கல்லடி சரவணா வீதியில் அமைந்துள்ள ஐ கப் ஏற்பாட்டில்…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: 18 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிர் இழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

யாழில் குடும்பப் பெண்ணுக்கு தீ மூட்டியவர் கைது

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,42 வயது மதிக்கத்தக்க…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க