Browsing Tag

Lankasri Com Tamilwin

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
Read More...

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…
Read More...

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு

புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை…
Read More...

மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் செஸ் கிளப் வீரர் சாதனை

அண்மையில் நிறைவடைந்த சதுரங்க 11 Kandy open International Rated Tournament இல் கலந்துகொண்ட மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் செஸ் கிளப்பின் வீரர் பிரகலாதனன் ஜனுக்சன் திறந்த பிரிவில் 25வது…
Read More...

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் ஜனாதிபதியை சந்தித்தார்

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார்.முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு…
Read More...

விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள Ninoy Aquino  சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.புத்தாண்டு தொடக்கத்தில்…
Read More...

போரதீவுப்பற்று பிரிவின் விவாக பதிவாளராக முத்துலிங்கம் ஆனந்தராஜன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச செயலாளர் அதிகார பிரதேசத்தில் மண்முனை தெற்கு மற்றும் போரதீவுப்பற்று பிரிவின் விவாக (பொது) பதிவாளராக முத்துலிங்கம்-…
Read More...

தாய் கொடுத்த விஷத்தை அருந்திய சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் இன்று திங்கட்கிழமை காலை  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சிறுவனுக்கு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க