Browsing Tag

Lanka Today Tamil News

கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.கம்பளையில் உள்ள…
Read More...

இளைஞனின் உயிரை பறித்த நாய்

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வவுனியா-நெளுக்குளம்…
Read More...

கஞ்சா வேட்டை : இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான கஞ்சா

-மன்னார் நிருபர்-இலங்கைக்கு கடல் வழியாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைது…
Read More...

பால்மாவின் விலை குறைக்கப்படாது – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதுள்ள…
Read More...

கொத்துரொட்டி கடைக்கு சீல் வைத்த பொது சுகாதார பரிசோதகர்கள்

-யாழ் நிருபர்-யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி…
Read More...

மதுபானங்களின் விலை குறைகிறது

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது.கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை…
Read More...

திருமணமான காதலியை சுட்டுக்கொன்று விட்டு தானும் உயிரிழந்த இளைஞன்

வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை லவ்வேன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 06 மாத கால தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
Read More...

ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் – மௌலவி முபாற‌க் அப்துல்…

"வ‌ட‌க்கு கிழ‌க்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பு " என‌ கூறிக்கொண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கின் சிங்க‌ள‌  ம‌ற்றும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க…
Read More...