Browsing Tag

Lanka Today Tamil News

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...

திருக்கேதீச்சர ஆலய உபயகாரர்களுக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…
Read More...

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லை : குழந்தையின் உடலை பேருந்தில் எடுத்துவந்த தந்தை

இந்தியா - மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு…
Read More...

அன்னையின் சிறப்பு…

உருவம் இல்லா கருவை காதல் செய்த தாய்மைக்கு இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உடைந்து போன உறவுகளில் சம்மந்தப்பட்ட இருவருக்குமே இந்த உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்…
Read More...

ஆப்கானில் இருந்து போதைப் பொருள் கடத்தல் : ரூ.12ஆயிரம் கோடி மதிப்பு

இன்றைய நாட்களில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து காணப்படுகிறது. கப்பலில் கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இந்தியா கொச்சி அருகே பறிமுதல்…
Read More...

பாவனைக்கு உதவாத 300 கிலோகிராம் கருவாடு மீட்பு

-பதுளை நிருபர்- பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய…
Read More...

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை…
Read More...

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றது மட்டக்களப்பு பாடுமீன்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்குடா லூர்த்து மாதா ஆலய உற்சவம் நிறைவு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவுற்றது. இதன்போது, ஆலயப் போதகர்…
Read More...