Browsing Tag

lanka news in tamil

குடியிருப்பு பகுதியில் நுழைந்து தென்னைமரங்களை அழித்த காட்டு யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட தென்னைமரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இரணைமடு காட்டுப்பகுதியில் நிற்கும் காட்டு…
Read More...

தனிமையில் இருந்த இளைஞன் மீது வீடு புகுந்து தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி வத்திராயன் பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற…
Read More...

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ். புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது…
Read More...

அம்பாறை மாவட்ட பௌத்த தர்ம பிரிவெனா சபையின் விசேட கூட்டம்

-கிண்ணியா நிருபர்- அம்பாறை மாவட்ட பௌத்த தர்ம பிரிவெனா சபையின் விசேட கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கேட்போர் கூடத்தில் கடந்த…
Read More...

பயங்கரவாத தடை சட்ட வழக்கில் இருந்து ஊடகவியலாளர் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

புதிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விரைவில்

சீன முதலீடாக அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய வகையில் நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன…
Read More...

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் அறிமுகப்படுத்த உள்ளது. அமெரிக்கா முழுவதும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய வயது…
Read More...

நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த சிறுவன்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம்  4 B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக…
Read More...

பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று கம்பளை மரியாவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே…
Read More...

சந்திரிகா அம்மையாருக்கு காலம் கடந்து ஞானம் பிறந்துள்ளது – கோவிந்தன் கருணாகரம்

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் வேளாண்மைச் செய்கை என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கப்படுவது, அந்த விதத்தில் நீங்கள் தற்போது யூரியா பசளையை 10ஆயிரத்துக்குக்…
Read More...