Browsing Tag

JVPNews Tamil Today

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய் கிழமை சற்று அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் 24 கரட் 1…
Read More...

பாம்பு கடிக்குள்ளான இரண்டரை வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை கோமரங்கடவல -கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஊருக்குப் பெருமை தேடித் கொடுத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டியானது தற்போது இடம்பெற்று வருகின்றது.இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப்…
Read More...

பிரசவத்தின் போது கீழே விழுந்த சிசு உயிரிழப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளது.…
Read More...

மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள் : ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்க

-யாழ் நிருபர்-வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த…
Read More...

மீண்டும் மின் துண்டிப்பா ? இன்று தீர்மானம்

மின்சார விநியோகம், மின் கட்டணம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று திங்கட்கிழமை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.குறித்த கலந்துரையாடலின் போது…
Read More...

போருக்கு பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

-யாழ் நிருபர்-வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது, இதற்குப் பல்வேறு…
Read More...

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான 106 வன்புணர்வு சம்பவங்களுக்கு மருத்துவ அறிக்கை இல்லை

-யாழ் நிருபர்-கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத்…
Read More...

14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்துக்கு அனைவரது பங்களிப்பும் அவசியம் : பணிப்பாளர்…

வடமாகாணத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 7 நாட்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…
Read More...