Browsing Tag

JVPNews Tamil Today

உயர்தர பரீட்சை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் பரீட்சை…
Read More...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அடுத்த சில மணி நேரங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிழக்கு, ஊவா, மத்திய,…
Read More...

துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 22ஆம்…
Read More...

சீன வெடியைக் கடித்துப் பார்த்த பல் வைத்தியர் ஆபத்தான நிலையில்

பாணந்துறையில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் பல் மருத்துவர் , புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது மகன் வாங்கிய சீனப் பட்டாசைக் கடித்ததில், அது வெடித்து பலத்த காயமடைந்ததால்,…
Read More...

மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு இருதயபுரம் எவர்கிறீன் விளையாடுக் கழகம் நடத்திய சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் வின்சென்ட் கோட்பிரீ தலைமையில் நடைபெற்றது.…
Read More...

தேயிலை தோட்டத்திலிருந்து அரச மருந்து பொருட்கள் மீட்பு

ஹட்டன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்ட பகுதியில் அரசாங்க மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள் நேற்று முன் தினம் சனிக்கிழமை கொட்டப்பட்ட நிலையில் கண்டு…
Read More...

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

ஏப்ரல் மாதத்தில் 30,000 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.வெளியான தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320…
Read More...

தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.தேர்தல் தொடர்பான 85…
Read More...

அம்பாறையில் ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு

-சம்மாந்துறை நிருபர்-சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்று தினம்…
Read More...

வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அதிபர்

-பதுளை நிருபர்-பதுளை, அலுகொல்ல - கந்தேகெதர வீதியில் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.ரண்யா தமிழ் வித்தியாலயத்தின்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க