Browsing Tag

JVPNews Tamil Today

மட்டக்களப்பில் கவிதைகளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூரில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்…
Read More...

புலத்திலிருந்து வழங்கப்படும் உதவிகள் சரியானவர்களை சென்றடைவதில்லை

-மூதூர் நிருபர்-புலத்தில் வாழ்கின்ற தமிழர்கள் தாயகத்தில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் வட கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்குவதுதான்…
Read More...

ஷகிப் அல் ஹசனுக்கு பந்து வீசத் தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.…
Read More...

புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் படுகாயம்

-பதுளை நிருபர்-பதுளை எல்ல பகுதியில் புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.மனோ கணேசன், நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க ,முது மொஹமட் ஆகியோர்…
Read More...

கருங்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல்

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் பயணித்த 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள்…
Read More...

முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை…
Read More...

மட்டக்களப்பு பெரியகல்லாறில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம்!

மட்டக்களப்பு  பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 2024ஆண்டிற்கான மிக பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 6:30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கல்லாறு மெதடிஸ்த…
Read More...

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது,  சங்கத்தின்…
Read More...

சர்வதேச போட்டியில் அதிக சம்பியன்களை வென்ற யாழ் சிறுவர்கள்

-யாழ் நிருபர்-இந்தியாவின் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க