Browsing Tag

JVP Tamil News

JVP Tamil News ஜே வீ பி நியூஸ் தமிழ் மொழியில் 2023 இலங்கை இந்திய வெளிநாட்டு செய்திகள் JVP News Updates include Education, Sports, Cinema, Astrology, Culture News

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் உற்சாகமான நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு…
Read More...

முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்: மீறுபவர்களுக்கு நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களுக்கு தங்குமிடத்தை கையளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை 14 பேர் மாத்திரமே தங்களுடைய குடியிருப்புகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு குறைப்பு

சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான ஏ330 விமானத்தின் விமானி அறையை பிரதான விமானி பூட்டிவிட்டு, துணை விமானியை வெளியில் விட்டுச் சென்ற சம்பவம்…
Read More...

போதை களியாட்ட விழா: யுவதி உட்பட 12 பேர் கைது

காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார்…
Read More...

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்: அதிர்ச்சியில் மருத்துவ உலகம்

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும்.…
Read More...

விஷமான உணவு: 21 சிறுவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா மாவட்டத்தில் உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச்…
Read More...

வேட்பு மனு நிராகரிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டமையை…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் ஆறு பேர் கைது

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் 6 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
Read More...

நீதிமன்ற வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பணம் திருட்டு

குருணாகல், வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா திருடப்படச் சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று…
Read More...