Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்

இந்தியா - பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சோனு குமார். இவருக்கும் அங்குள்ள 16 வயது சிறுமி ஒருவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம்…
Read More...

தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல்

-யாழ் நிருபர்-2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவரும்,…
Read More...

திருகோணமலையில் முதல் தடவையாக ஆழ் கடலில் கழிவுகளை அகற்றும் திட்டம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் முதல் தடவையாக ஆழ் கடலில் கழிவுகளை அகற்றும் திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.உலகளவில் பிரசித்தி பெற்ற திருகோணமலை நகர கடல் பகுதியில்…
Read More...

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் பொலித்தீன் பையில்

இந்தியா - டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பொலித்தீன் பையில் பெண்ணின் உடல்…
Read More...

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.இன்று அதிகாலை பக்த…
Read More...

கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாவினை வழங்க மறுத்த பெண் : முதியவர் உயிரைமாய்ப்பு

-யாழ் நிருபர்-காணி வாங்குவதாக கூறி மகன் அனுப்பிய பணத்தை பெண் ஒருவரிடம் கடனாக கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த…
Read More...

கடலை தரையாக்கியும் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள்

-கிளிநொச்சி நிருபர்-காலிமுகத்திடலில் கடலை தரையாக்குகியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்…
Read More...

மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்-வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வாங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை…
Read More...

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு : ஒருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த…
Read More...