Browsing Tag

JVP News Today Tamil

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ‘குஷ்’ அடங்கிய பார்சல் மீட்பு : ஒருவர் கைது

அமெரிக்காவில் (அமெரிக்கா) இருந்து அனுப்பப்பட்ட னுநளஅழளவயஉhலய டிipinயெவய என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான 'குஷ்' அடங்கிய பார்சல் மீட்கப்பட்டுள்ளது. விமான பாசல் சேவை…
Read More...

கிழக்கில் படைப்புளு தாக்கம் அதிகரிப்பு

படைப்புளுவின் தாக்கம் காரணமாக பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சோளம் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிண்ணியா பிரதேசத்தில்…
Read More...

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தும்பளை செம்மண்பிட்டியில், நேற்று சனிக்கிழமை மதில் இடிந்து வீழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். விக்னராஜா கிருஷ்ணன் (வயது-32) என்பவரே…
Read More...

வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இரு இளம் வயதினர் பலி

கண்டி- துனுவில பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக வீட்டின் மீது பாரிய கல் ஒன்றும், மண்மேடு சரிந்து விழுந்ததில் பதினெட்டு வயது சிறுமியும் 16 வயது சிறுவனும்…
Read More...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி தீ விபத்து

மட்டக்களப்பு - ஏறாவூரில் மின்னல் தாக்கியதில் ஆட்டுக்கொட்டகை ஒன்று தீக்கிரையாகி, கொட்டகையினுள் இருந்த ஆடு, கோழி, வாத்து என்பன உயிரிழந்துள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு இடியுடன்…
Read More...

15 வயது சிறுமியை காணவில்லை

-பதுளை நிருபர்- லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில்,   …
Read More...

மட்டக்களப்பில் குழந்தை பிறந்து 31 நாட்களில் தந்தை உயிரை மாய்ப்பு

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவிற்குடபட கோவில்போரதீவு பொறுகாமம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று சனிக்கிழமை…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த டிசம்பர் 21 ம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது. வீதியில் பந்தய…
Read More...

“பனை முனை” கல்வெட்டு திறப்பு விழா

-யாழ் நிருபர்- இலங்கையின் உச்சி என அழைக்கப்படும்  "பனை முனை" கல்வெட்டு திறப்பு விழா பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்வு

இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட…
Read More...