Browsing Tag

JVP News Tamil Today

இன்றைய ராசி பலன்கள்

#மேஷம்எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை…
Read More...

இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-மூதுர் நிருபர்-புனித ரமழான் நோன்பு காலத்தில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்…
Read More...

வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலிட வேண்டும்: ஆளுநர் சார்ள்ஸ்

-யாழ் நிருபர்-இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள்…
Read More...

செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின்…
Read More...

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

-பதுளை நிருபர்-ஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த…
Read More...

ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக நவீன சிகிச்சைக் கூடம்

-களுதாவளை நிருபர் எஸ்.எஸ்.ஆனந்தன்-மட்டக்களப்பில் கிரான்குளம் - குருக்கள்மடம் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக Cath Lab…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 5 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 309…
Read More...

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், இன்றையதினம் திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சியை பதிவு…
Read More...

உலர்ந்த சோற்று உருண்டை உண்டவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

பதுளை மீகஹகிவுல பகுதியில் உணவு ஒவ்வாமையால் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 14, 34, 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில்…
Read More...