Browsing Tag

JVP News Tamil Today

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நாட்டில் மது, புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் தற்போதைய நிலை, கொள்கை நிலைமை குறித்து ஆராயப்பட்டது.…
Read More...

காற்றாலை அமைக்க காணிகளை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு : திரும்பிச் சென்ற அதிகாரிகள்!

- மன்னார் நிருபர் - மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மன்னார் முசலி கோட்ட…
Read More...

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

-யாழ் நிருபர்- புனித காசி தீர்த்தமானது இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட…
Read More...

எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர…
Read More...

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்…
Read More...

காதலிக்கு வீடியோ அழைப்பு ஏற்படுத்தி காதலி பார்த்துக்கொண்டிருக்க உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பு - புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த 19…
Read More...

பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது: ஒருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை கவிழ்ந்ததுள்ளது. அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

யாழ். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள்

-யாழ் நிருபர்- யாழ். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன…
Read More...

த பினான்ஸ் மோசடி : மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

த பினான்ஸ் (The Finance) நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தாமதிக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என…
Read More...