Browsing Tag

battinews maddu news

இரண்டு வாகனங்களுடன் கார் மோதி விபத்து: சிறுவன் படுகாயம்

நானுஓயா பிரதான வீதியில் நேற்று சனிகிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இணையத்தில் வைரலாகும் “பாகுபலி தாலி”

உணவு மீதான மோகம் மக்கள் மத்தியில்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில்  உணவுகளை பற்றிய ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் பல வீடியோக்கள்…
Read More...

மிஸ் ஏர்த் 2023 சர்வதேச போட்டி வெற்றியாளராக சஷ்மி திஸாநாயக்க

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற மிஸ் ஏர்த் 2023 (Mrs Earth) சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.மேலும், சஷ்மி திசாநாயக்கா…
Read More...

சிறுத்தையின் சடலம் மீட்பு

கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மார பகுதியில் இரவில் வாகனத்தில் அடிப்பட்டு  இறந்த நிலையில் நேற்று காலை பிரேதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸாரினால் சிறுத்தை சடலமாக…
Read More...

வீட்டை உடைத்து உடைமைகளை திருடிய நபர் கைது

பசறை மீரியபெத்தயில் வீடொன்றை உடைத்து நகை மற்றும் பணம், வங்கி ஏடிஎம் (ATM) அட்டை ஆகியவற்றை திருடியதாக சந்தேகப்படும் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மீரியபெத்த…
Read More...

மாற்று மதத்தவரை காதலித்த தங்கையின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த அண்ணன்

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது - 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22). இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற…
Read More...

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் கையளிப்பு

-மன்னார் நிருபர்-மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் (UK) நிதி உதவியுடன் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி வழங்கப்பட்ட சுமார் 26 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி…
Read More...

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் கண்ணியத்தையும் மரியாதையும் காப்பாற்றுவீர்கள்…

-யாழ் நிருபர்-இலங்கையில் சமத்துவம்இ நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதை இந்தியா முக்கியமாக கருதும் நிலையில் 13வது திருத்தத்தை இலங்கை…
Read More...

கொழும்பில் இருந்து நடைபயணம் – ஆபிரிக்க நாட்டவர்

-யாழ் நிருபர்-கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை…
Read More...

வேம்படி மகளிர் கல்லூரியில் மீண்டும் உணவகம்

-யாழ் நிருபர்-இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ். வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும்…
Read More...