Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

பேரகல பிளக்வூட் அங்காடியின் ‘கடுகேலே கடமண்டிய’ மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

-பதுளை நிருபர்- ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின்…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு நான் காரணமில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தரான ஜனனிரமேஸ்…
Read More...

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் ஆண்டின் நிறைவு செய்யும் முகமாக நாட்டில் உள்ள அனைத்து சிவில் பாதுகாப்பு திணைக்கலங்களிலும் ஆண்டை பூர்த்தி செய்யும் முகமாக,…
Read More...

வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை செய்ய வேண்டும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமையில் நாட்டில் மிகுதியாக இருக்கின்ற வைத்தியர்கள் வெளிநாடு…
Read More...

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில்

பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து…
Read More...

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…
Read More...

ஆஸாத் மௌலானா தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் வழக்கு தாக்கல்

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத்…
Read More...

சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும்…
Read More...

தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில்  நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball) போட்டியில் 17 வயதுக்குட்பட்ட…
Read More...