Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த நபர் வெள்ளத்தில் சிக்கி மரணம்

பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடும்பஸ்தர்…
Read More...

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற வெளிநாட்டவர் மரணம்

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டென்மார்க் நாட்டை சேர்ந்த 68 வயதுடைய நபரே இதன் போது உயிர்…
Read More...

யாழில் தமிழ் மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்: அமைச்சர் சந்திரசேகரன்

-யாழ் நிருபர்-யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில்…
Read More...

காங்கேசன்துறை தையிட்டிகணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்-காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கும்பாபிஷேகக் கிரியைகள் 17ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் 18ஆம்…
Read More...

விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாதவர்கள் தான் தற்போது ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தர வேண்டும்:…

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற…
Read More...

பண்டாரவளை சதொச நிலையத்தில் தீ பரவல்

பண்டாரவளை, தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக…
Read More...

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்பாட்டியல் பொங்கல் விழா

-மன்னார் நிருபர்-மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் அடம்பன்…
Read More...

மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 7 பேர் காயம்

-மூதூர் நிருபர்-திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.கல்லாறு பகுதியில் சிறிய ரக…
Read More...

சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

-அம்பாறை நிருபர்-அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய வந்தாறுமூலை – சமுளையடிப் பொத்தானை வயல் கண்டப் பிரதேசம்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதானமான குளங்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க