Browsing Tag

batti news in tamil

மட்டக்களப்பு நகரில் விரைவு உணவு விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடு – தற்காலிகமாக…

-எமது மட்டக்களப்பு நிருபர் க.கிருபாகரன்-மட்டக்களப்பு நகரில் இயங்கி வந்த விரைவு உணவு விற்பனை நிலையம் இங்கு காணப்பட்ட சுகாதார சீர்கேட்டை அடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவிற்கு…
Read More...

இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சி

இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள்…
Read More...

சாரதி வெட்டிக் கொலை

தலங்கம, அருக்பிட்டிய பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்குமிடம் ஒன்றில் 45 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து, தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை…
Read More...

கேகாலையில் வாகன விபத்து: 7 பேர் படுகாயம்

கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி, புரிமத்தலாவ தந்துரே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…
Read More...

பெண் வைத்தியர் கொலை: 10 இலட்சம் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

இந்தியா - கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை…
Read More...

புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு விழா

-மட்டக்களப்பு நிருபர்-மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி புஸ்பராணி விஸ்வநாதன் மற்றும் இடமாற்றம்…
Read More...

மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம்

மட்டக்களப்பு, வாகரை, புதூர் கதிரவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில், ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906…
Read More...

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விசேட அறிவிப்பு

அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் ஒக்டோபர் மாதம் முதல் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்…
Read More...

சிலிண்டர் சின்னத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…
Read More...