Browsing Tag

batti news in tamil

நான் ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலையை குறைப்பேன் : அநுர உறுதி

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை…
Read More...

சிறுமியுடன் பழகி இன்ஸ்டா மூலம் ஆபாச வீடியோ பதிவு செய்த இளைஞன்

இந்தியாவில் கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும்…
Read More...

நீரில் மூழ்கி இளைஞர் பலி

இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார்…
Read More...

அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டி

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில்…
Read More...

பெண் வைத்தியர் கொலை : ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குத் தடை

இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி நிலை பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும்…
Read More...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சினேகபூர்வ இராபோசன விருந்து

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார பீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள்…
Read More...

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.முன்னதாக முள்ளிவாய்க்கால்…
Read More...

நான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை, சவால்களில் முன் நிற்கிறேன்!

நான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை, ஜனாதிபதி தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கிறேன், வேறு வேட்பாளர்களைக் களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற…
Read More...

யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்றுடன் நிறைவு

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று திங்கட்கிழமை நிறைவடையும் என வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கையை வழங்குவதற்கு…
Read More...

தேர்தலை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள்…
Read More...