Browsing Tag

batti news in tamil

நேரடி விவாதத்துக்கு தயாராகும் வேட்பாளர்கள்!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர்…
Read More...

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்

-மட்டக்களப்பு நிருபர்-தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இவ் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக மூன்று வேட்பாளர்கள் களத்தில்…
Read More...

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை

இந்தியாவில் திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.இளவங்கார்குடி ராஜகுரு நகர்…
Read More...

பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வி அவசியம்: வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ

அன்பு மற்றும் பாலியல் தொடர்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள் காட்டும் அசமந்த போக்கே சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பிற்கான பிரதான…
Read More...

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க💢மூச்சுத்திணறல், மூட்டு, கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகளைப் போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகின்றன. தற்போது, 20…
Read More...

கடந்த இரண்டு வருடங்களில் முப்பத்தைந்தாயிரம் மாணவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய…
Read More...

ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மனுஷ நாணயக்கார

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை…
Read More...

கொழும்பு – புத்தளம் வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை…
Read More...

ஜனா MP திடீர் பணக்காரன் ஆனது எப்படி? : சாணக்கியன் கேள்வி?

நாடாளுமன்றஉறுப்பினர் ஜனா திடீர் பணக்காரர் ஆனது எப்படி என்பதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டு ஊடக அமையத்தில்…
Read More...