உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு கொள்வனவு விலை

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாய்க்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக…
Read More...

300 கிலோ போதைப்பொருளுடன் அறுவர் கைது

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தென் மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது…
Read More...

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) நடைபெறுகிறது. விவாதம் மொத்தம் ஆறு நாள்கள் நடைபெறவுள்ளதாகவும், வாக்கெடுப்பு…
Read More...

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை…
Read More...

இணைய நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

இணையம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும்…
Read More...

இலங்கை அகதிகளை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் பணி மீண்டும் ஆரம்பம்

இந்தியாவில் இலங்கை அகதிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்புடன்…
Read More...

இன்று மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ…
Read More...

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில்…
Read More...