பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-கோவில்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான,…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா!

-மன்னார் நிருபர்- வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார்…
Read More...

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி…
Read More...

ஆலய வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…
Read More...

டுபாய் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்

கடந்த 26ஆம் திகதி கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் களுத்துறை நகர சபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி விளக்கமறியலில்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர…
Read More...

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்!

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்…
Read More...

ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச், மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை…
Read More...