நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும்…
Read More...

நானுஓயா கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1300 ரூபாய் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்த ஹர்த்தால் நிறைவு : வடக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவு?

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழரசுக்கட்சியால் இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கு…
Read More...

தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை (வீடியோ)

-நுவரெலியா நிருபர்- மின்னல் வேகத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டம்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.8142 ரூபாவாகவும் கொள்வனவு விலை 297.2580 ரூபாவாகவும்…
Read More...

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா, அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு…
Read More...

வீதி ஒன்றில் இருந்து போலியான துப்பாக்கிகள் மீட்பு!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின்…
Read More...

பாகிஸ்தானில் தொடரும் கனமழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 392 ஆண்கள், 94 பெண்கள், 171…
Read More...