பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய எண்ணைக்காப்பு

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.…
Read More...

பாடசாலை மாணவிகள் உயிரிழந்த விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வழமை போன்று இயங்கும் நுவரெலியா பேருந்து சேவை!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து…
Read More...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட…
Read More...

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் வளர்ந்துள்ளது!

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர…
Read More...

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி காப்பாற்றப்பட்டார்!

தங்காலை மெடிலா கடலில் நேற்று புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருக்கையில் நீரில் மூழ்கிய பிரெஞ்சு சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுற்றுலாப் பயணி கடலில் குளிக்கும்போது…
Read More...

மின்னியாபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது உடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

கூட்டு நேர அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில்…
Read More...

இலங்கையின் தேடப்படும் பாதாள உலக குழுவை சேர்ந்த ஆறு பேர் இந்தோனேசியாவில் கைது!

இலங்கையின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐவரும் பெண்ணொருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ…
Read More...

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும்!

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்…
Read More...