தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது துப்பாக்கிச் சூடு

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும்…
Read More...

திருடர்கள் எம்மிடம் இல்லை என்று கூறி பரிசுத்த தனத்தை காட்ட வர வேண்டாம்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப்…
Read More...

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று  வெள்ளிக்கிழமை  காலை…
Read More...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  இளைஞனை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில்…
Read More...

பிணை மனு நிராகரிப்பு : சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை…
Read More...

மன்னாரில் 3 வருடங்களுக்கு முன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம சேவகர் : இறுதியில்…

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமன்னார் பகுதியில் fle;j 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட…
Read More...

புதிய நினைவு நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு…
Read More...

யாழ்.தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் முப்பெருந்தேவி உற்சவம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் 4ம் நாளான நேற்று வியாழக்கிழமை மாலை முப்பெருந்தேவி உற்சவம் இடம்பெற்றது. வீரத்தைத் தரும்…
Read More...

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 2020 ஆம் ஆண்டு…
Read More...