நாவின்ன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்…
Read More...

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள்!

-அம்பாறை நிருபர்- கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் முதல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…
Read More...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்துநகர் விவசாயிகளை சந்தித்த இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாய நடவடிக்கைகளை தொடரலாம் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.…
Read More...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

ரமழான் நோன்பு காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சை திகதியை மாற்றுமாறு கோரிக்கை!!

-கிண்ணியா நிருபர்- 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன, இது பரீட்சைக்கு தோற்றும்…
Read More...

மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரைச்சி கிழக்கு…
Read More...

போக்குவரத்து சட்டவிதிகளை மீறிய 25 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய கல்முனை பொலிஸார்!

-அம்பாறை நிருபர்- பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை…
Read More...

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Read More...

மட்டக்களப்பில் துணிகர கொள்ளை : பெண்ணின் 16 பவுண் தாலிக்கொடி அபகரிப்பு! (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக் கொடியை அறுத்து கொள்ளையடித்து அங்கிருந்த…
Read More...