இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று  செவ்வாய்க்கிழமை  முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர்…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் ஒருவரைச் சுட்டுக் கொன்று, மற்றொருவரைக் காயப்படுத்திய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மொரட்டுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால்…
Read More...

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்து : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த…
Read More...

உணவக உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு : சந்தேக நபர் தப்பியோட்டம்!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இந்த…
Read More...

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு -வீடியோ இணைப்பு-

புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 1990ஆம் ஆண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து…
Read More...

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது!

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி)…
Read More...

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7616 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2358 ரூபாவாகவும்…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு…
Read More...

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை Z புள்ளி இன்று வெளியாகும்!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என…
Read More...