ஹொரணையில் AI மூலம் சக மாணவிகளின் ஆபாச படங்கள் வீடியோக்களை உருவாக்கிய மாணவர்கள்!

செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய இரண்டு பாடசாலை மாணவர்களை, ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, ஹொரணை நீதவான் நீதிமன்றம்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிக விபத்துக்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.…
Read More...

மண்டைதீவு கடலில் உயிரிழந்த 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி!

-யாழ் நிருபர்- 1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம்…
Read More...

இலங்கையில் இருந்து இஸ்லாமிய குடும்பம் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!

-அம்பாறை நிருபர்- இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

மன்னாரில் கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு!

-மன்னார் நிருபர்- மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…
Read More...

இலங்கை வருகிறார் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய…
Read More...

மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160 வது ஆண்டு நிறைவு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கசிப்பு…
Read More...

வற்றாப்பளை ஆலய உற்சவத்துக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி!

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு - வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று, இன்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இளைஞன் பயணித்த…
Read More...

நாய்களை பொது இடங்களில் அழைத்துச் செல்ல தடை!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை பொது இடங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை, 2019 இல் தெஹ்ரானில் விதிக்கப்பட்ட பொலிஸ்…
Read More...