இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று செவ்வாய்க்கிழமை  24 கரட் தங்கம் 210,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம்194,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 17 சதமாக…
Read More...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மோசடி : எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது, என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மீன் பிடிக்க சென்ற பெண்ணை இழுத்து சென்ற முதலை!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை,…
Read More...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதிக்கு…
Read More...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் அமைச்சரவைக்…
Read More...

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இரு தினங்களில் வழங்கப்படும்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்னும் இரு தினங்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய…
Read More...

யாழில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் : இருவரை கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை  கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். யாழ். நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் கடந்த…
Read More...

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறிய பால் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி பால் தொழிற்சாலை கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி பரிசோதிக்கப்பட்டது.…
Read More...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அசம்பாவிதம்!

-வவுனியா நிருபர்- வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டல்பட்ட சம்பவம் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது ஆலயத்தின் தென்பகுதி…
Read More...