மைத்திரியின் ஆட்சியில் நிதி மோசடி : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது…
Read More...

ஈரான்-இஸ்ரேல் மோதல் : மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.…
Read More...

மரக்கறி கடை என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம் : ஒருவர் கைது!

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை, எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான்…
Read More...

மன்னார்-சிலாவத்துறை காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள ரவூப் ஹக்கீம்

-எம்.என்.எம்.யஸீர் அறபாத்- சிலாவத்துறையில் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்…
Read More...

கிளிநொச்சி சின்மயா மிஷனின் யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை கிளிநொச்சி சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் யோகா தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி சின்யா மிஷன் சுவாமிகள் சிவேந்திர சைத்தன்யா தலைமையில் அந்த…
Read More...

நண்பர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு நண்பனிடமே அடிவாங்கி உயிரிழந்த நபர்!

-யாழ் நிருபர்- மண்வெட்டியால் நண்பர் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி-செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார இசை நிகழ்ச்சி

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசைநிகழ்ச்சி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் .சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்…
Read More...

பொதுமக்களுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஹதரலியத்த…
Read More...

கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த மாநகரசபையினர் : வீதியால் செல்லும் மக்கள் அவதி!

-யாழ் நிருபர்- யாழ்.மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும்…
Read More...