கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் ரிஷாட்டிடம் இல்லை

-கிண்ணியா நிருபர்- கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் றிசாத்திடம் இல்லை என புதிய ஜனநாயக முண்ணனியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறைஇ கெக்கனதுர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் முச்சக்கர…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் காலக்கெடு!

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடக…
Read More...

நாட்டில் தங்கியிருந்த 460 சீனப் பிரஜைகள் கைது

கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை…
Read More...

பொதுச் சொத்துக்களை ஊழல் மோசடிக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை!

பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி…
Read More...

வடக்கிலிருந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல வேண்டும் !

-யாழ் நிருபர்- வடமாகாணத்தில் இருந்து இம்முறை பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி…
Read More...

6 இந்திய இராஜதந்திரிகள் கனேடிய அரசாங்கத்தினால் வெளியேற்றம்!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் கொலை…
Read More...

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More...

விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு!

பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 வயதுடைய ஆண் ஒருவரினதும், 42 வயதான பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு…
Read More...

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவு : அமைச்சரவை அனுமதி!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது…
Read More...