மன்னார் நகர சபையினுள் குழப்பம்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையினுல் புகுந்து நபர் ஒருவர், தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடன் முரண்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

அனுமதியின்றி காட்டுத் தடிகளை வெட்டி சென்றவர் கைது

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து அனுமதியின்றி காட்டுத் தடிகளை வெட்டி கப்ரக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி நேற்று…
Read More...

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின் பின்னணியில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில்,…
Read More...

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத்…
Read More...

யாழ். அராலியில் உழவு இயந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அராலி மத்தி பகுதியில் இன்று சனிக்கிழமை உழவு இயந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த…
Read More...

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் திடீர் விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்…
Read More...

வீதிகளில் யாசகம் பெறும் 21 சிறுவர்களை பொறுப்பேற்ற பொலிஸார்

யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்து பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் சிறுவர்களை பொறுப்பேற்று, அவர்களை உரிய பாதுகாவலர்களிம் ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…
Read More...

கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக சாணக்கியன் முன்னெடுத்த சதிமுயற்சிகள் தோல்வி –…

கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் முன்னெடுத்த சதிமுயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More...

மட்டு.சிவானந்தா மைதானத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகாதின நிகழ்வு

சர்வதேச யோகா தின நிகழ்வு, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில், மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி…
Read More...

கைது செய்யப்பட்ட வைத்தியரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் தகவல் தெரிவிக்கவும்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள்…
Read More...