மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள்…
Read More...

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 46 வயது நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில், யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய  சந்தேகநபர்  ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பின் 4 பொலிஸ் பிரிவுகளில் 6 கசிப்பு வியாபாரிகள் 405 லீற்றர் கசிப்புடன் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில்-வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, கல்குடா பொலிஸ் நிலைய பிரிவுகளில், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேரை, 405 லீற்றர் கசிப்புடன், நேற்று…
Read More...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல…
Read More...

“அரச மதமும், தனியார் காணியும்” : யாழ் பல்கலையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல், “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More...

கச்சதீவு திருவிழாவில் 6000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் பங்கேற்பு!

-யாழ் நிருபர்- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்காக, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434…
Read More...

சில மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம்

புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…
Read More...

இந்திய பெய்லி பாலங்கள் தொகுதி ஒப்படைப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்), இன்று வெள்ளிக்கிழமை,  214 தொன் எடையுடைய பெய்லி பாலங்களின் கூறுகள் அடங்கிய சரக்குத் தொகுதியை, வீதி…
Read More...

பாகிஸ்தானின் தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழப்பு

எல்லைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை…
Read More...