தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம்…
Read More...

மட்டக்களப்பில் வயதான காலத்தில் தனிமையில் வசித்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், முதியவர்களான கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி நடுவீதியில் வாகனங்களை தாக்கியவர் கைது!

கடுவெல-கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர், ஆயுதம் போன்ற பொருளைப் பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி…
Read More...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகள் இணையவழி ஊடாக சமர்ப்பிக்கலாம்

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளின் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் கட்ட மேன்முறையீடுகளை 2026.01.12…
Read More...

“ஜன நாயகன்” திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணை பொங்கலன்று

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார், இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்…
Read More...

தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் பயப்படமாட்டார் – வெள்ளை மாளிகையின் ஊடக…

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள்…
Read More...

த.வெ.க. தலைவர் விஜய்க்கு இன்றும் விசாரணை : விஜய்யின் கோரிக்கையை ஏற்ற சி.பி.ஐ

த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல்…
Read More...

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது 81 ஆவது வயதில்…
Read More...

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே, தலஹேன…
Read More...