ஏலத்திற்கு வரும் கல்லும் என்புக்கூடும்!

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் பொலிஸாரும் முப்படையினரும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில் 922 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே…
Read More...

கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம் ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஆன்மீக ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான கல்வி சமூகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சமூக நிறுவனங்களின் பொறுப்புகளும் எதிர்கால செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்" என்கின்ற…
Read More...

அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு மற்றும் முதலுதவி பயிற்சி!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு மற்றும்…
Read More...

புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஈஸி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த விமானம், நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட்…
Read More...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு…
Read More...

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று திங்கட்கிழமை தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டிடம்!

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை…
Read More...