யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்!

சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ,…
Read More...

நடுவானில் தீப்பிடித்த விமானம் : பயணிகளுக்கு மூச்சுதிணறல்!

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச…
Read More...

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி !

மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய தினம் சனிக்கிழமை கோலாகலமான முறையில் நடைபெற்றது. மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா…
Read More...

குறிஞ்சி மலர்களை பார்வையிட வருபவர் தேசிய பூங்காவின் விதிகளை பின்பற்றுமாறு கோரிக்கை!

-மஸ்கெலியா நிருபர்.- ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் குறிஞ்சி வசந்தத்தைக் காண நீங்கள் வந்தால், தேசிய பூங்காவின் தற்போதைய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நீங்கள் செயல்பட வேண்டும்…
Read More...

தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

39 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்தியதற்காக "தொட்டலங்க கண்ணா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்து…
Read More...

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…
Read More...

இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை!

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று சனிக்கிழமை மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர்.…
Read More...

சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

ரஷியாவிடம் எரிபொருள் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார். ரஷியாவிடம் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகளில்…
Read More...

அம்பாறை-காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின் பொது மக்களிடம் கையளிப்பு!

-அம்பாறை நிருபர்- 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி முடிவு?

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை…
Read More...