ஊர்காவற்துறை பகுதியில் பொலித்தீன் பாவித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், பொலித்தீன் மற்றும் லஞ்சீற் பாவனையில் இருப்பது அவதானிக்கப்படும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள்…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

கல்முனையில் கடலரிப்பை தடுக்க துரித நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…
Read More...

திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பயணிகள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர புகையிரத சேவையை, மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் அண்மையில் நிலவிய, சீரற்ற காலநிலை மற்றும்…
Read More...

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர், நேற்று திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

இலங்கை-பாகிஸ்தான் மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.…
Read More...

கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ள ‘டொக்சிக்’ படுக்கையறை காட்சி!

நடிகர் யஷின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் 'டொக்சிக்' (Toxic) படத்தின் கதாநாயகன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டது. காணொளி வெளியானது முதல் இணையத்தில் பெரும்…
Read More...

நாளையும் நாட்டின் பல பகுதிகளில் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை திங்கட்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- "பிரிடோ" நிறுவனத்தின் சார்பில், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், பிரதேச சபை கேட்போர்…
Read More...