தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த…
Read More...

சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்

-யாழ் நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த…
Read More...

இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக இருக்கிறது – வடிவேல் சுரேஸ்

எவ்வளவு கஸ்டமாக காலகட்டத்திலும் புத்தாண்டு இந்த வருடம் போல் களையிழந்து காணப்பட்டதில்லை. இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக தான் எமது மக்களுக்கு இருக்கிறது என பதுளை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றால் தப்பிப் பிழைக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு

-யாழ் நிருபர்- ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில்…
Read More...

மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் காத்திருக்கும் சாரதிகள்

-பதுளை நிருபர்- புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர். பசறையில் உள்ள 2…
Read More...

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகாிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1945 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது.
Read More...

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு விசேட பூஜை

-மன்னார் நிருபர்- சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை  ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க…
Read More...