3 பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : ஒருவர் பலி

நபரொருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிவேரிய பகுதியில் இச்சம்பவம்…
Read More...

மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு

மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இன்னும்…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி…
Read More...

இ.போ.ச பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விபத்து

இன்று காலை பொல்காவலை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று அனுராதபுரம்-கொழும்பு வீதியில் பயணிக்கையில் குறித்த பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விழுந்து விபத்திற்குள்ளாகியது.
Read More...

பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பேரணி

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில்…
Read More...

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்…
Read More...

பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள் மற்றும் நிதியுதவி வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம்…
Read More...

தேசிய ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய 'கமசமக பிலிசந்தர' வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும்…
Read More...

ஆசிரியர் சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை

ஆசிரியர் சங்கங்கள் நாளை திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எரிபொருள் இன்மையால் மாணவர்கள்…
Read More...

விடுதலை புலிகளின் தலைவர் 2004 சுனாமியின் போது உயிரிழந்தார் 

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீல் தம்மிக்க என்பவர் விடுதலை புலிகளின் தலைவர் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மோ…
Read More...